சமயம்

புத்ரா ஜெயா: ஒற்றைப் பெற்றோரான லோ சியூ ஹோங்கின் 16 வயது இரட்டை மகள்களும் 13 வயது மகனும் தொடர்ந்து இந்துக்களாகவே இருப்பர் என்று மலேசிய கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்துறை அமைச்சு இவ்வாண்டு அறிமுகப்படுத்த இருக்கும் இன நல்லிணக்கச் சட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகள் நாடப்படுகின்றன.
தொழுகையை வழிநடத்தி, ஐயங்களைக் களைந்து ஆலோசனை வழங்குகின்றனர் அப்துல் கஃபூர் பள்ளிவாசலைச் சேர்ந்த இந்த இளம் சமயப் போதகர்கள். இவர்கள் தங்களது சேவையைப் பற்றியும் ரமலான் குறித்த தங்களின் உணர்வுகளையும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர். 
குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் இருந்தவாறு ஒருவர் தனது அடையாளத்தைக் கண்டுகொள்ளும்போது அதனால் தனக்கு உறவும் உறுதியும் இருப்பதை அவர் உணர்வார்.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் இந்து அறக்கட்டளை வாரியம் சிங்கப்பூரில் இருக்கும் சில பள்ளிவாசல்களுக்குப் பேரீச்சம்பழங்களை வழங்கி வருகிறது.